பகுதி சபை கூட்டம்


பகுதி சபை கூட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் பகுதி சபை கூட்டம் நடந்தது

தென்காசி

சிவகிரி:

சிவகிரி நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் வார்டு கமிட்டி பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பிரதிநிதிகள் தலைமை தாங்கினர். நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1 More update

Next Story