அரவக்குறிச்சி பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்

அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி 7-வது வார்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி 7-வது வார்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் தலைமை தாங்கி, அடிப்படை வசதிகளை மேம்படுத்திய வகையில் அதன் மூலம் மக்கள் பயன்பெறும் பயன்களையும், மக்களுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதையும், அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். இதில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





