மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

உடுமலையை அடுத்த எஸ். வி. புரத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் கடந்த மாதம் 18-ந் தேதி அவரது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது சம்பந்தமாக உடுமலை போலீசில் பிரதீப்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பழனி கலிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 38) என்பவர் வாகனத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





