- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விநாயகர் ஊர்வலத்தில் போலீசாாிடம் தகராறு



திருவிடைமருதூர் அருகே விநாயகர் ஊர்வலத்தில் போலீசாாிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் மடவளாக விநாயகர் ஊர்வலம் நடந்தது. அப்போது திருவிடைமருதூர் வடக்கு மட வளாகத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் அரவிந்தன்(வயது19), அதே பகுதி ஒடுக்கு தெருவை சேர்ந்த பூமிநாதன் மகன் வினோத்( 27) ஆகிய இருவரும் அரசு மருத்துவமனை அருகே ஊர்வலம் வந்த போது போக்குவரத்துக்கு இடையூராக பட்டாசு வெடித்தனர். இதை பாதுகாப்புக்கு வந்த போலீசார் கண்டித்தனர். பின்னர் காவிரி ஆற்றில் விநாயகர் கரைக்கும் போது அரவிந்தன், வினோத் ஆகிய இருவரும் போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire