கஞ்சா வைத்திருந்தவர் கைது

x
தினத்தந்தி 19 Aug 2022 3:53 PM GMT


கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் ஏழுமலையான்கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைததிருந்த காவேரிப்பட்டணம் பூமலை நகரை சேர்ந்த தங்கவேல் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 190 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire