- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மறியலுக்கு முயன்ற 56 பேர் கைது



மறியலுக்கு முயன்ற 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. காரைக்குடி பழைய பஸ் நிைலயத்தில் இருந்து ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சிலை நோக்கி வந்தனர். போலீசார் அவர்களை மறித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, காரைக்குடி நகர செயலாளர் சிவாஜி காந்தி, ஏ.ஐ.டி.யூ.சி.மாவட்ட செயலாளர் ராஜா உள்பட 56 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire