கஞ்சா செடி வளர்த்த லாரி டிரைவர் கைது

மொரப்பூர் அருகே உள்ள தாமரைகோழியம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பூவரசன் (வயது 21). லாரி டிரைவர். இவருடைய தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





