கள் இறக்கி விற்ற 2 பேர் பிடிபட்டனர்



கள் இறக்கி விற்ற 2 பேர் பிடிபட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி ஜீவா நகர் வாணியாறு பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோளையானூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 40), சக்தி(45) ஆகியோர் அந்த பகுதியில் தென்னை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பாப்பிரெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire