மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2023 7:00 PM GMT (Updated: 12 Jun 2023 7:00 PM GMT)

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது நீடாமங்கலம் அருகே பரப்பனாமேடு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பாலையன் (60) என்பவரை பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.


Next Story