போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

x
தினத்தந்தி 3 Aug 2023 2:01 AM IST
நெல்லை டவுனில் போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் அய்யப்பன் (வயது 21). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





