புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story