- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி



எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனையில் நம்பிக்கை மையம் சார்பாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் அய்யன்ராஜ் ஆலோசனையின்ே்பரில் எய்ட்ஸ் குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நாடகம் மற்றும் கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் கலை குழு சார்பில் நடைபெற்றது. அ.காளாப்பூர் வடக்கு வாசல் அம்மன் கோவில் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுந்தரம்மாள் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
மணப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் மணிமாலா, ஆய்வக நுட்புணர்வு சுதா ஆகியோருடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire