சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமனம்

சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பொறுப்பில் இருந்த அருணா ஐஏஎஸ் சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





