கன்னங்குறிச்சியில்கடன் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்

கன்னங்குறிச்சியில் கடன் கேட்டு வாலிபரை தாக்கிய ௨ பேர் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னங்குறிச்சி
கன்னங்குறிச்சி கேசவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது30). இவரிடம் கன்னங்குறிச்சி சேர்ந்த 2 பேர் கடன் கேட்டு உள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் தமிழரசனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்து உள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசில் தமிழரசன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





