உழவர் பயிற்சி மையத்தில் ஆடு வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி: 2 நாட்கள் நடக்கிறது

தேனியில் செயல்படும் உழவர் பயிற்சி மையத்தில், ஆடு வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடக்கிறது
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக தேனியில் செயல்படும் உழவர் பயிற்சி மையத்தில், ஆடு வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 25-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை உழவர் பயிற்சி மைய தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





