நடுவக்குறிச்சி கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா

நடுவக்குறிச்சி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தட்டார்மடம்:
நடுவகுறிச்சி கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு காலையில் மங்கள இசையை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிககால பூஜை, அன்னதானம், நடந்தது. மாலையில் உறியடிககும் நிகழ்ச்சியும், போட்டியில் வென்றவர்களுககு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு அலங்கார தீபாராதனை, வானவேடிககை நடத்தப்பட்டது. இவ்விழாவில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





