- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடலாடி ஒன்றிய துணை தலைவர் மீது தாக்குதல்



கடலாடி ஒன்றிய துணை தலைவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆத்தி (வயது 48). இவர் கடலாடி ஒன்றிய துணை தலைவராக உள்ளார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் வெட்டு பெருமாள், இளையபெருமாள் மகன் ராமர், சுயம்புலிங்கம் மகன் முத்து கணபதி லிங்கம், வெட்டுப்பெருமாள் மகன் சுடலை மாடன் ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. அதில் 4 பேர் தாக்கியதில் ஆத்தி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire