சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி:போக்சோவில் முதியவர் கைது

தேவதானப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 77). நேற்று முன்தினம் இவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் காமாட்சி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





