ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

நாங்குநேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே பெரும்பத்தைச் சேர்ந்த காமராஜ் மனைவி சரஸ்வதி (வயது 55) மற்றும் மணிமேகலை (65) ஆகியோர் நேற்று இரவு ஆட்டோவில் ஏர்வாடி- நாங்குநேரி ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு ஆஸ்பத்தரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





