ஆவணி அவிட்டத்தையொட்டி நடராஜர் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி நடராஜர் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில், ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிராமண சமூகத்தினர் உள்ளிட்ட பலர் பூணூல் மாற்றி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற வில்லை. இந்த நிலையில் தற்போது தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





