- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக அவினாஷ்குமார் பொறுப்பேற்பு



நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக அவினாஷ் குமார் பொறுப்பெற்று கொண்டார்
நெல்லை:
நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக அவினாஷ் குமார் பொறுப்பெற்று கொண்டார்.
புதிய போலீஸ் கமிஷனர்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தோஷ்குமார் பணி மாறுதல் பெற்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக சென்றதையடுத்து, புதிய போலீஸ் கமிஷனராக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள அவினாஷ் குமார் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2004-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வு பெற்றார்.
மத்திய பணி
டெல்லி, நாக்பூர் பகுதிகளில் கடந்த 6½ ஆண்டுகளாக மத்திய காவல் பணியில் பணியாற்றி வந்தார். அங்கிருந்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு மாநகர கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire