- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி



ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஓசூர்
தேசிய வாக்காளர் தினம் வருகிற 25-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் நாடகம், பேச்சுப்போட்டி, கோலம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை உதவி கலெக்டர் சரண்யா தொடங்கி வைத்தார். மேலும் கிராமப்பகுதிகளில் உள்ள 18 வயதான இளம் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இதில் தாசில்தார் கவாஸ்கர், தேர்தல் துணை தாசில்தார் மங்கையர்கரசி, சமூக சேவகி ராதா மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire