விழிப்புணர்வு கூட்டம்

மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் குழந்தைகள், மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் இரா.நடராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள், மகளிர் பாதுகாப்பு திட்ட அலுவலர் அருள்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





