திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

வடவள்ளி உழவர் சந்தையில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
வடவள்ளி
வடவள்ளி உழவர் சந்தையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வுமுகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் வடவள்ளி உழவர் சந்தை விவசாயிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு தூய்மை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழிப்புணர்வு முகாமில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரவடிவேலு, வேளாண்மை அலுவலர் ஹில்டா, வடவள்ளி உழவர் சந்தை உதவி நிர்வாக அதிகாரி பிரவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





