விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:47 PM GMT)

ராதாபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

திசையன்விளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திலகேஷ் வர்மா வழிகாட்டுதலின் படி உரிய நேரத்தில் தடுப்பூசி போட வலியுறுத்தி ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது. பேரணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ஜோனி, அஸ்வின் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story