பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை

பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை
நெகமம்
பொள்ளாச்சி அடுத்த நல்லாம்பள்ளியை சேர்ந்தவர் மாசாணிமுத்து (வயது 82). இவரது மனைவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த மாசாணிமுத்து நேற்று மாலை பூசாரிபட்டியில் உள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





