குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை
![குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை](https://media.dailythanthi.com/h-upload/2022/08/12/820866-11951036.webp)
x
தினத்தந்தி 12 Aug 2022 8:17 PM GMT
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை நடைபெற்றது.
திருச்சி
சோமரசம்பேட்டை, ஆக.13-
சோமரசம்பேட்டை அருகே இனியானூர் கிராமத்தில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல் காப்பு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)