கருமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

கருமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ஒரத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரத்தூர் மேலேறி கரையில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, விரதம் இருந்த பக்தர்கள் மாலை 4 மணியளவில் அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்து கருமாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





