- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கருமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்



கருமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
திருச்சி முதலியார்சத்திரம், பெல்ஸ் கிரவுண்ட் அருகே உள்ள விஷம் நீக்கி உயிர்கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் 42-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா, கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று காவிரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் தீ மிதித்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. வருகிற 29-ந் தேதி மாலை குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. மேலும் ஆடிப்பூரத்தையொட்டி வருகிற 1-ந் தேதி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire