பாவாலி கண்மாய் நிரம்பியது


பாவாலி கண்மாய் நிரம்பியது
x

பாவாலி கண்மாய் நிரம்பி நீர் ததும்பக் காட்சி அளிக்கிறது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விருதுநகர் அருகே உள்ள பாவாலி கண்மாய் நிரம்பி நீர் ததும்பக் காட்சி அளிக்கிறது.


Next Story