- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம்



வள்ளியூரில் பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
வள்ளியூர் (தெற்கு):
நெல்லை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் வள்ளியூர் நம்பியான்விளை அருகே உள்ள இந்திரா பூங்காவில் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜகண்ணன், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் சாந்திராகவன், மாவட்ட பொது செயலாளர்கள் அருள்காந்தி, பாபுதாஸ், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கூத்தங்குழி பார்த்திபன் தலைமையில் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire