- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரூ.27 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை



கிடங்கல் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கிடங்கல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பழகன் தலைமை தாங்கினார், வட்டார வளர்ச்சி ஆணையர் மீனா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி கலந்துகொண்டு பள்ளி வகுப்பறை புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire