சைக்கிள் திருடியவர் சிக்கினார்


சைக்கிள் திருடியவர் சிக்கினார்
x
தினத்தந்தி 10 March 2023 7:00 PM GMT (Updated: 10 March 2023 7:00 PM GMT)

போடியில் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது வீட்டுக்கு முன்பு சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அதனை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து போடி நகர் போலீஸ்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைக்கிளை திருடிய தர்மத்துபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story