- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்



அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி நியூ எம்.ஜி.ஆர். நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தேங்கி கிடக்கும் குப்பைகள், நிரம்பி வழியும் சாக்கடை கழிவுநீர் மற்றும் புதர் மண்டி கிடக்கும் குடியிருப்புகளை சீரமைக்க கோரியும், மயானம் கேட்டும், அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரியும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குடிசை மாற்று வாரிய மக்கள் சமுதாய நலச்சங்க முன்னாள் செயலாளர் வடிவேல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire