மஞ்சளாற்றில் ஆனந்த குளியல்

மஞ்சளாற்றில் சிறுவர்கள் ஆனந்தமாய் குளியல் போட்டனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் சிறுவர்கள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





