ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

ராணிப்பேட்டையில் ரத்ததான முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள அல்ட்ராமரைன் மற்றும் பிக்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வடிவேலன், வைத்தியலிங்கம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 75 தொழிலாளர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். இதில் அருள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர். முடிவில் நிர்வாக மேலாளர் ரவி நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story