ரத்ததான முகாம்

x
தினத்தந்தி 4 Sept 2022 11:36 PM IST
ரத்ததான முகாமை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்து, மரக்கன்று நட்டார்.
திருப்பத்தூர்
வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டையில் நேரு யுவகேந்திரா மாணவர் பிரிவு சார்பில் நடந்த ரத்ததான முகாமை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்து, மரக்கன்று நட்டார். இதில் 25 பேர் ரத்ததானம் செய்தனர். டாக்டர் ரூபின்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





