- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ரத்ததானம்



தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ரத்ததானம் செய்தனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய அமைதி ஊர்வலத்தில் காவல் துறையினர் நடத்திய தடியடியின்போது தாமிரபரணியில் மூழ்கி 17 பேர் இறந்தனர். இதன் 23-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மனித உயிர்களைக் காக்கும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கி, ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் ரத்ததானம் செய்தனர். மாநகர பொருளாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், சீனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire