அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி - ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு


அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி -  ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
x

புத்தக கண்காட்சி நடத்த ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா ₹30 லட்சம் ரூபாயும், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் ரூபாயும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு தலா ரூ . 20 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story