- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிரம்மோற்சவம்-திருக்கல்யாணம்



சீதா லக்ஷ்மண அனுமன் சமேத ராமநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்-திருக்கல்யாணம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், கோடாலி கருப்பூர் கிராமத்தில் உள்ள சீதா லக்ஷ்மண அனுமன் சமேத ராமநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக சீதா தேவி சமேத ராமநாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி ராம நாராயண பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சீதா தேவிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பின்னர் மங்கள ஆரத்தி செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் வருகிற 9-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire