- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு



நாசரேத் அருகே வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள திருவள்ளூர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சின்னம்மாள் ( வயது 65). இவர் நேற்று காலையில் வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மதியம் வீடு திரும்பும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பீரோவில் வைத்து இருந்த 5½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. அவர் வெளியே சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர் வீட்டை உடைத்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire