- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு



வீட்டின் கதவை உடைத்து திறந்து நகையை திருடிச் சென்றுள்ளனர்
நெல்லை:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்ய கல்யாணி (வயது 78). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்ைட பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார். பின்னர் நேற்று காலை தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், வீட்டில் இருந்த 5 பவுன் நகை திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
நித்ய கல்யாணியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து திறந்து நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire