- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டீக்கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு



டீக்கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே உள்ள பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் தமிழ்ச்செல்வன், அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் எதிரே டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அங்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை.யாரோ மர்மநபர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழ்ச்செல்வன் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire