வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

நெய்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து தில்லை நகர் கங்கை நதி தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி சுமித்திரை(வயது 62). இவர், தனது மகனை பார்க்க சென்னைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





