தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள்


தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
x

பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்

கரூர்

குளித்தலை பெரியபாலம் அருகே சண்முகா நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து சென்றதை படத்தில் காணலாம்.


Next Story