களை கட்டிய எருதாட்டம்

ஏனாதி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் எருதாட்டம் களை கட்டியது.
ஓமலூர்
ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி ஏனாதி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று மாலை எருதாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற வாலிபர்கள், மாடுகளின் கழுத்தில் கயிற்றை கட்டி எருதாட்டினா். தொடர்ந்து இரவு 10 மணிக்கு சத்தாபரணம் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





