காட்டெருமை சுற்றி திரிவதால் பரபரப்பு

குமாரபாளையம் பகுதியில் காட்டெருமை சுற்றி திரிவதால் பரபரப்பு ஏற்பட்டது. மயக்க ஊசி செலுத்தி காட்டெருமையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குமாரபாளையம்:-
குமாரபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஓலப்பாளையம், கிழக்குக்காடு பகுதிகளில் காட்டெருமை உலாவுவதாக தகவல் பரவியது. தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள், குமாரபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காட்டெருமையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





