- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழா



தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழா நடந்தது.
ஜங்காலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழா நடந்தது
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், வேலூர் மாவட்ட தேசிய பசுமை படை மற்றும் ஹெல்பிங் ஹார்ட் டிரஸ்ட் இணைந்து தேசிய மாசுகட்டுப்பாடு தின விழாவை காட்பாடி ஜங்காலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சங்க், மாவட்ட தேசிய பசுமை படை இயக்குனர் மார்க்க சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி பொறியாளர் சுஷ்மிதா, உதவி மேலாளர் பிரசாத், தன்னார்வலர்கள் பார்த்திபன், யுவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதனையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் செலஸ்டின் தாஸ் நன்றி கூறினார்.=
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire