மதுரையில் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் முகாம்
மதுரையில் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் முகாம் நடந்தது
மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு மறு பரிசீலனை செய்யும் வகையில் நேற்று முதல் முகாம்கள் அமைக்கப்பட்டு விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் விவரங்களை பதிவு செய்ய காத்திருந்த பெண்களையும், பதிவு செய்து கொடுத்த அலுவலர்களையும் படத்தில் காணலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire







