கண்மாய் தூர்வாரப்படுமா?

x
தினத்தந்தி 18 Sept 2023 1:23 AM IST
பெரிய கண்மாயினை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் பெரிய கண்மாயினை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இவற்றை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





